மட்டக்களப்பில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது..!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து மற்றும் கஞ்சா, சந்தேகத்தில் நள்ளிரவில் வீதியில் நடமாடியவர்கள் உட்பட 15 பேரை கைது செய்துள்ளதாக வாழசை்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலிசாரின் விசேட வீதி சோனை நடவடிக்கை நேற்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீதி சோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவந்த 7 பேரையும் கஞ்சா போதைப் … Continue reading மட்டக்களப்பில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது..!!